தேசிய அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்ட நாராணாபுரம் பள்ளி மாணவிகள்!
தேசிய அறிவியல் மாநாடு இன்று இணைய வழியாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வைத்து நடைபெறுகிறது. இதில் மாநில அளவில் தேர்வான நாரணாபுரம் அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் ஸ்ரீநிதி மற்றும் சிவானி ஆகியோர் கலந்து கொண்டு அவர்களின் செயல்திட்டத்தினை விளக்கினர்.
Comments
Post a Comment