செயற்கைக்கோள் பயிற்சி- ஆறாம் வகுப்பு மாணவிகள் உடன் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்! ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா - 75 வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு 75 செய்ற்கைகோள்களை விண்ணில் செலுத்த உள்ளது . அதற்கு நாரணாபுரம் அரசுப்பள்ளி மாணவிகளுக்கு செயற்கைக்கோள் பயிற்சி வழஙகப்பட்டது.
நாரணாபுரம் அரசுப்பள்ளியில் ஆரம்பிக்கப்பட்ட மர வங்கிக்கு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மM.ஜெகதீசன் மற்றும் க.யோகேஸ்வரன் ஆகியோர் பள்ளித்தலைமையாசிரியர் மற்றும் பள்ளி உதவித்தலைமையாசிரியரிடம் அளித்தனர். அவர்களின் பெயரில் மர வங்கிக் கணக்குத் தொடஙகப்பட்டது.
நாரணாபுரம் அரசுப்பள்ளி மாணவிகள் சிலம்பத்தில் தேசிய அளவில் இரண்டமிடம்! தேசிய அளவில் வெற்றி பெற்ற ஏழாம்வகுப்பு சி.தீபிகாஸ்ரீ மற்றும் சு.கோகிலவர்ஷினி மாணவிகளை தலைமையாசிரியர் முனைவர் புகழ் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் பாராட்டினர்.