ஆறாம் வகுப்பு மாணவி N.கோபிகா தனது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி நூலகத்திற்கு திருக்குறள் புத்தகத்தை பரிசளித்தார்.
ஆறாம் வகுப்பு மாணவி N.கோபிகா தனது பிறந்த நாளிற்கு திருக்குறள் புத்தகத்தை பள்ளி நூலகத்திற்குப் பரிசாக பள்ளித் தலைமையாசிரியர் முனைவர் திரு. புகழ் அவர்களிடம் வழங்கினார். தலைமையாசிரியர் மாணவியைப் பாராட்டி பேனா பரிசளித்தார்.
Comments
Post a Comment